கட்டடங்களும் 02.41 நிமிடத்தில வாற மொட்டைத்தலை மேற்பார்வையாளரும்(அபர்ணா.. நான் அவள் இல்லை :D ) ஞாபகத்துக்கு வருகினம். ஆனால் பசங்களைத் தான் ஞாபகம் வருகுதில்லை. அது இருக்கட்டும்.. ஏன் உங்களுக்கு இப்ப அப்பா அடிச்சதெல்லாம் ஞாபகம் வருது... :)
சாய்த்ரீ!கெட்டிக்காரி!!!!!!!!!!சரியா கண்டு பிடிச்சுடீங்களே..எப்பிடி உங்களால் மட்டும் முடியுது?இருந்தாலும் கண்டு பிடிச்சதோட மட்டுமில்லாம எனக்கும் சொன்னதுக்கு மிக்க நன்றி மா!மாயா உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்!
இதிலயாவது நம்மட கெட்டித்தனத்தை காட்டுறமில்ல... :Dவேலை வெட்டியில்லாம இருந்தா எல்லாம் முடியும்.. :)
//வேலை வெட்டியில்லாம இருந்தா எல்லாம் முடியும்.. :)//எங்களைச்சொல்லவில்லை தானே 8-}
Post a Comment
4 comments:
கட்டடங்களும் 02.41 நிமிடத்தில வாற மொட்டைத்தலை மேற்பார்வையாளரும்(அபர்ணா.. நான் அவள் இல்லை :D ) ஞாபகத்துக்கு வருகினம்.
ஆனால் பசங்களைத் தான் ஞாபகம் வருகுதில்லை.
அது இருக்கட்டும்.. ஏன் உங்களுக்கு இப்ப அப்பா அடிச்சதெல்லாம் ஞாபகம் வருது... :)
சாய்த்ரீ!
கெட்டிக்காரி!!!!!!!!!!
சரியா கண்டு பிடிச்சுடீங்களே..
எப்பிடி உங்களால் மட்டும் முடியுது?
இருந்தாலும் கண்டு பிடிச்சதோட மட்டுமில்லாம எனக்கும் சொன்னதுக்கு மிக்க நன்றி மா!
மாயா உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்!
இதிலயாவது நம்மட கெட்டித்தனத்தை காட்டுறமில்ல... :D
வேலை வெட்டியில்லாம இருந்தா எல்லாம் முடியும்.. :)
//வேலை வெட்டியில்லாம இருந்தா எல்லாம் முடியும்.. :)//
எங்களைச்சொல்லவில்லை தானே 8-}
Post a Comment